freelancing writer

My photo
Am Freelance in any Area !

Saturday, July 21, 2018

மூன்று நாள்


"இரு கால்கள் இடையே வழித்திடும் குருதி கண்டதில்லை!
இவை தவறென்று!
இருபால் உணர்ந்ததில்லை இது சரியென்று!
பல ஆண்கள் வழிநடுவே, வளர்ந்திடும்‌ இவள் நானோ?
மூன்று நாள் தீட்டென்பார் இது தானோ?

என் அப்பா உடன்பிறப்பெல்லாம்‌
ஆண்‌ என‌ சுட்டி காட்டினால் தாய்‌ அன்று!
“தொடாதே” என்று பழகிய இடமெல்லாம் குரல் அட்டை முன் வரும்! "

(விரைவில் முழு பதிவுடன் குறும்படம் வடிவில்)

No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...